8-ம்வகுப்பு தேர்ச்சிக்கு தமிழக மீன்வளத் துறையில் அலுவலக உதவியாளர் பணிகள்

கல்வித்தகுதி: 8-ம்வகுப்பு தேர்ச்சியுடன் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
8-ம்வகுப்பு தேர்ச்சிக்கு தமிழக மீன்வளத் துறையில் அலுவலக உதவியாளர் பணிகள்
X

தமிழ்நாடு மீன்வளத் துறையில் அலுவலக உதவியாளர் பணிக்கு 8-ம்வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

இதுகுறித்த விபரம் வருமாறு:

பணியின் பெயர்: அலுவலக உதவியாளர்

காலியிடங்கள்: 5

வயதுவரம்பு: 18-லிருந்து 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

SC/ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவின ருக்கு 2 வருடங்களும் வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும்.

சம்பளவிகிதம்: ரூ.15,700 - 50,000

கல்வித்தகுதி: 8-ம்வகுப்பு தேர்ச்சியுடன் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

www.tnfisheries.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பப் படிவம் பதிவிறக்கம் செய்து அதைப் பூர்த்தி செய்து பதிவு அஞ்சல் மூலம் 31.7.2021-க்குள் அனுப் பவும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகம்,

ஒருங்கிணைந்த கால்நடை பராமரிப்பு. மீன்வளம் மற்றும்

மீனவர் நலத்துறை அலுவலக வளாகம், நந்தனம்.

சென்னை-35.

Updated On: 24 July 2021 7:28 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  2. புதுக்கோட்டை
    நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா
  3. கும்பகோணம்
    சிறப்பு மருத்துவ முகாமினை துவக்கி வைத்து பார்வையிட்ட மாவட்ட...
  4. வேலைவாய்ப்பு
    ஏர் இந்தியா நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்கள்
  5. சோழவந்தான்
    ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம்:...
  6. திருப்பரங்குன்றம்
    மதுரையில் ஏப்ரல் மாதம் முதல் 24 மணி நேர விமான சேவை
  7. தேனி
    தொடங்க போகிறது அரசியல் போர் .. வலிமையுடன் திருப்பி அடிக்குமா திமுக ?
  8. பவானிசாகர்
    ஈரோடு தொட்டபுரத்தில் 46அடி விஸ்வரூப ஸ்ரீ ருத்ர ஜெயவீர ஆஞ்சநேயர் கோவில்...
  9. இந்தியா
    36 செயற்கை கோள்களை செலுத்த இந்தியாவிடம் கையேந்தும் பிரிட்டன்
  10. சினிமா
    கல்யாணம் என் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது:...