/* */

பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் Group C பணிகள்

Group C பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

HIGHLIGHTS

பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு  இந்திய ராணுவத்தில் Group C பணிகள்
X

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள Group 'C' பணியிடங்களுக்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

இதுகுறித்த விபரம் வருமாறு:

1. பணியின் பெயர்: Cook.

காலியிடங்கள்: 11 (UR-7,SC-2, ESM-1, EWS-1)

2. பணியின் பெயர்: Boot Maker

காலியிடங்கள்: 2 (ESM-1, PWD-1)

3. பணியின் பெயர்: Carpenter

காலியிடம்: 1 (UR)

பணி எண் 1, 2 மற்றும் 3-க் கான சம்பளவிகிதம்: ரூ.19,900

4. பணியின் பெயர்: Washerman

காலியிடங்கள்: 2 (OBC-1, ST-1)

5. பணியின் பெயர்: Barber

காலியிடங்கள்: 6 (UR-2, SC-1, EWS-1, ESM-1, PWD-1)

6. பணியின் பெயர்: Safaiwala

காலியிடங்கள்: 2 (UR-1, OBC-1)

பணி எண் 4, 5 மற்றும் 6-க்கான சம்பளவிகிதம்: ரூ.18,000

வயதுவரம்பு: மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் வயது 18 லிருந்து 25 க்குள் இருக்க வேண்டும்.

SC/ST பிரிவினருக்கு 5 வருடமும், OBC பிரிவினருக்கு 3 வருடமும், PWD பிரிவினருக்கு 10 வருடமும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி:

மேற்கண்ட அனைத்துப் பணியிடங்களுக்கும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு, எழுத்துத்தேர்வு மற்றும் செய்முறைத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும்முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் www.indianarmy.nic.in என்ற இணை யதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்ப படிவத்தை தரவிறக்கம் செய்து, அதில் கொடுக்கப்பட்டுள்ள விபரங்களை கவனமாக படியுங்கள்.

அதில் கேட்கப்பட்ட விபரங்களை பூர்த்தி செய்து சான்றிதழ்களை இணைத்து சுய முகவரியிட்ட கவருடன், ரூ.5-க்கான தபால் தலை ஒட்டி அனுப்ப வேண்டும். அனுப்பும் தபால்கவரின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரைக் குறிப்பிட வேண்டும்..

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

The Rajputana Rifles,

Regimental Centre,

Delhi,

Cantt-10.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 13.8.2021.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு www.indianarmy.nic.in என்ற இணையதள முகவரியை பார்க்கவும்.

Updated On: 22 July 2021 12:44 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘நீ பாதி நான் பாதி கண்ணே, அருகில் நீ இன்றி தூங்காது கண்ணே’
  2. லைஃப்ஸ்டைல்
    ‘எண்ணங்களை லேசாக்கினால், மன அழுத்தம் பஞ்சாய் பறந்து போகும்’
  3. திருமங்கலம்
    வாடிப்பட்டி, சித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமி : இலவச சித்த மருத்துவ...
  4. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே பள்ளி ஆண்டு விழா..! பாடலாசிரியர் மதன் கார்க்கி...
  5. சோழவந்தான்
    வாடிப்பட்டி, குலசேகரன் கோட்டையில் தேரோட்டம்: பலத்த போலீஸ்...
  6. உலகம்
    மலேரியா, உலகுக்கான ஒரு சவால்..!
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 57 கன அடியாக நீடிப்பு..!
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 69 கன அடியாக அதிகரிப்பு..!
  9. லைஃப்ஸ்டைல்
    பாட்டி சொன்ன அமுத மொழிகள்..!
  10. மாதவரம்
    முத்துமாரியம்மன் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமி விழா..!