நல்வாழ்வு மையங்களில் சுகாதாரப்பணியாளர்: நீங்களும் விண்ணப்பிக்கலாம்

நல்வாழ்வு மையங்களில் பல்நோக்கு சுகாதார பணியாளர் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்; இதற்கு வரும் 15-ம் தேதி கடைசி நாள்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
நல்வாழ்வு மையங்களில் சுகாதாரப்பணியாளர்:  நீங்களும் விண்ணப்பிக்கலாம்
X

இதுதொடர்பாக, கிருஷ்ணகிரி கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 69 துணை சுகாதார நிலையங்கள் மற்றும் நல்வாழ்வு மையங்களில், தற்காலிக பல்நோக்கு சுகாதார பணியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

தகுதியுடைய ஆண்கள், மாதம் ரூ.11 ஆயிரம் ஊதியத்தில், மாவட்ட சுகாதார நலச்சங்கத்தின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த பணிக்கு பிளஸ்-2 தேர்ச்சி மற்றும் 10-ம் வகுப்பில் தமிழைப்மொழி பாடமாக படித்திருக்க வேண்டும். 2 ஆண்டு பல்நோக்கு சுகாதார பணியாளர், சுகாதார ஆய்வாளர், துப்புரவு ஆய்வாளர் படிப்பினை, அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், காந்தி கிராமிய நிறுவனங்கள் மூலம் பெற்றிருக்க வேண்டும்.

பல்நோக்கு சுகாதார பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்க, வரும் 15-ம் தேதி கடைசி நாள் ஆகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, அன்றைய தினம் (15-ம் தேதி) மாலை 5 மணிக்கு, துணை இயக்குனர், சுகாதார பணிகள் அலுவலகம், ராமபுரம் அஞ்சல், கிருஷ்ணகிரி என்ற முகவரியில், நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Updated On: 9 Dec 2021 1:30 AM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்தவருக்கு ஏழாண்டு கடுங்காவல்; ரூ.5000...
  2. காஞ்சிபுரம்
    மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 345 மனுக்கள் அளிப்பு
  3. சினிமா
    ஆபத்தான நிலையில் ஈஸ்வரி... கண்டுகொள்ளாத குணசேகரன்!
  4. டாக்டர் சார்
    இடம் மாறிய கர்ப்பம் என்றால் என்ன? உங்களுக்கு
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 10 ஜோடிகளுக்கு சீர் வரிசையுடன் திருமணம் நடத்தி வைத்த...
  6. உலகம்
    போர் தொடங்கிய பின் முதல் முறை: உக்ரைன் சென்றார் ரஷிய அதிபர் புடின்
  7. காஞ்சிபுரம்
    புவனகிரி அம்மன் கோயிலை அறநிலையத்துறையுடன் இணைக்க குடும்பத்துடன்...
  8. காஞ்சிபுரம்
    வாடகை செலுத்தாத கடைகளுக்கு மாநகராட்சி சீல் வைக்க முயற்சி:...
  9. தமிழ்நாடு
    யாருக்கெல்லாம் மாதம் ரூ.1000. கிடைக்கும்? கசிந்த தகவல்
  10. சினிமா
    யார் அந்த கீ? அசோக் செல்வனின் காதல் மனைவியாகும் நடிகை!