10th , +2, ITI படித்தவர்களுக்கு இந்திய விமானப்படையில் குரூப் 'C' பணிகள்

இந்திய விமானப்படையில் குரூப் 'C' பணிகளுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
10th , +2, ITI படித்தவர்களுக்கு இந்திய விமானப்படையில்  குரூப் C  பணிகள்
X

கோப்பு படம்

இந்திய விமானப்படையில் குரூப் 'C' பணிகளுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். எழுத்துத் தேர்விற்கான கேள்விகள் பணிக்குரிய குறைந்தபட்ச கல்வித்தகுதி அடிப்படையில் கேட்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

அதிகாரபூர்வ இணையதள முகவரியில் (லிங்க் கீழே உள்ளது) கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை தரவிறக்கம் செய்து அதைப் பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் 18.9.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

பணியின் பெயர், காலியிட விபரம், கல்வித்தகுதி, வயதுவரம்பு உட்பட முழு விபரத்தை காணவும், விண்ணப்ப படிவத்தை பெறவும் இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் : http://www.davp.nic.in

Advt. No.: 03/2021/DR

இந்த அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முழு விபரங்களையும் கவனமாக படித்து விண்ணப்பம் செய்யுங்கள்.

Updated On: 4 Sep 2021 4:36 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    மேக்கிங் வீடியோ வெளியிட்ட லியோ படக்குழு
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த பயிலரங்கம்
  3. தமிழ்நாடு
    ராமேஸ்வரம் கோவிலில் உள்ள ஓலைச்சுவடிகளை காட்சிப்படுத்த கோரிக்கை
  4. தமிழ்நாடு
    அவசரமாக அமித்ஷாவை சந்தித்த அண்ணாமலை: தமிழக அரசியலில் புது குழப்பம்?
  5. உடுமலைப்பேட்டை
    அணைகள் கட்ட நிதி ஒதுக்காத தமிழக அரசு; பட்ஜெட் அறிவிப்பில் விவசாயிகள்...
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டை அலங்கரிக்கும் பொம்மைகள்: பராமரிப்பது எப்படி என்பது தெரியுமா?
  7. தாராபுரம்
    தாராபுரம்; திருமண நாளில், மணப்பெண் ‘எஸ்கேப்’
  8. திருப்பூர்
    திருப்பூர்; ரேஷன் கடைகளில், 5 கிலோ கேஸ் சிலிண்டர் வினியோகம்
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாவட்ட ஏரி, குளங்களில் சவுடு மணல் அள்ளுவதற்கு அனுமதி
  10. காஞ்சிபுரம்
    வெடி விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு முதல்வரின் நிவாரண நிதி