முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள்

கட்டணமில்லா இந்த பயிற்சி வகுப்பில் செப் 29 முதல் நேரடியாகவும், இணையதளம் மூலமாகவும் கலந்துகொள்ளலாம்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள்
X

ஆசிரியர் தேர்வு வாரிய முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் செப்டம்பர் 29-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் 2,207 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் இத்தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு ஏதுவாக மதுரை மற்றும் செயல் வேலை வாய்ப்பு கிளை அலுவலகம் சார்பில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் செப்டம்பர் 29 ஆம் தேதி முதல் நேரடியாகவும், இணையதளம் மூலமாகவும் நடத்தப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்க விருப்பமுள்ள பயனாளிகள் மதுரை தொழில் மற்றும் செயல் வேலை வாய்ப்பு கிளை அலுவலகத்தை நேரிலோ அல்லது 0452-2564343 என்ற தொலைபேசி எண் மற்றும் peeomadurai17@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ தொடர்புகொண்டு பெயர்களை பதிவுசெய்து கொள்ளலாம்

இந்த தகவலை, மதுரை தொழில் மற்றும் செயல் வேலை வாய்ப்பு கிளை அலுவலக உதவி இயக்குநர் ஆ.ராமநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Updated On: 19 Sep 2021 7:46 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    இந்திக்கு செல்லும் லவ்டுடே! யார் நடிக்கிறாங்க தெரியுமா?
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. லைஃப்ஸ்டைல்
    oregano meaning in tamil: ஆரோக்கியத்தை அள்ளித்தரும் ஆர்கனோ இலைகள்
  5. டாக்டர் சார்
    அம்மாடியோவ்! பெருஞ்சீரகத்தில் இத்தனை மருத்துவக் குணங்களா?
  6. சினிமா
    அஜித்குமார் 62... கோபமாக பதிலளித்த விக்னேஷ் சிவன்!
  7. தொழில்நுட்பம்
    36 செயற்கைக்கோள்களுடன் மிகப்பெரிய LVM3 ராக்கெட்டை விண்ணில் செலுத்திய...
  8. இராசிபுரம்
    ராசிபுரம் அருகே பன்றிகளுக்கு வைரஸ் பாதிப்பு, அச்சப்பட வேண்டாம்:...
  9. தமிழ்நாடு
    சக்தியா.. அறிவியலா..? சூறைக்காற்றில் சாய்ந்த மரம் தானாக எழுந்து நின்ற...
  10. விழுப்புரம்
    விக்கிரவாண்டி கடைவீதியில் 12 மணி நேர மின் நிறுத்தம்: வியாபாரிகள்...