மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரி 119 பணியிடங்கள்

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரி 119 பணியிடங்களுக்கான நியமன அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரி 119 பணியிடங்கள்
X

தமிழக அரசின் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தில் (Medical Services Recruitment Board) காலியாக உள்ள 119 உணவு பாதுகாப்பு அதிகாரி பணியிடங்களை நியமனம் செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த உணவு பாதுகாப்பு அதிகாரி காலியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்படும்.

பதவி பெயர்: உணவு பாதுகாப்பு அதிகாரி

காலியிடங்களின் எண்ணிக்கை: 119 பணியிடங்கள்

சம்பளம்: மாதம் ரூ .35,900 - ரூ .1,13,500.

இடஒதுக்கீடு விபரம்:


கல்வித்தகுதி:

உணவு தொழில்நுட்பம் அல்லது பால் தொழில்நுட்பத்தில் இளங்கலை பட்டம் / பயோடெக்னாலஜி / எண்ணெய் தொழில்நுட்பம் / விவசாய அறிவியல் / கால்நடை அறிவியல் / உயிர் வேதியியல் / நுண்ணுயிரியல் / வேதியியலில் முதுகலை பட்டம் / பல்கலைக்கழக மானியக் குழு மூலம் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ இளங்கலை பட்டம்.

(அல்லது) மத்திய அரசு அறிவிக்கப்பட்ட வேறு ஏதேனும் நிகரான / அங்கீகரிக்கப்பட்ட தகுதி.

குறிப்பு: விண்ணப்பதாரர் (HSC) மேல்நிலை கல்வியில் தமிழை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும்.

வயது:



விண்ணப்ப கட்டணம்:

SC/SCA/ST/DAP(PH) -யை சேர்ந்தவர்கள் Rs. 350/- , மற்றவர்கள் Rs. 700/- என விண்ணப்ப கட்டணம் ஆன்லைன் மூலமாக செலுத்த வேண்டும்.

இந்த பணியிடங்களுக்கு https://fso21.mrbonline.in/ என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம்..விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாள் இம்மாதம் 28ம் தேதி.

மேலும் விபரங்களுக்கு http://www.mrb.tn.gov.in/pdf/2021/FSO_notification_131021.pdf என்ற இணையதள முகவரியில் தெரிந்துகொள்ளலாம்.

Updated On: 18 Oct 2021 3:50 PM GMT

Related News

Latest News

  1. சேலம் மாநகர்
    தெலுங்கு வருட பிறப்பையொட்டி மாதேஸ்வரன் மலையில் தேரோட்ட நிகழ்ச்சி ...
  2. மேலூர்
    மணல் கடத்தல் வழக்கை துறை ரீதியாக விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
  3. குமாரபாளையம்
    தட்டான்குட்டை குப்பாண்டபாளையம் ஊராட்சி கிராமசபா கூட்டம்
  4. திருச்சிராப்பள்ளி மாநகர்
    பெண் போலீசாரின் சைக்கிள் பேரணிக்கு திருச்சியில் வரவேற்பு
  5. கல்வி
    JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் முன்னாள் மாணவர்...
  6. சோழவந்தான்
    மதுரை அருகே திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் கலாசார பயிலரங்கம்
  7. உலகம்
    ஆப்பிரிக்க கண்டம் இரண்டாக பிளக்க போகிறது: இது உலகின் அதிசய நிகழ்வு
  8. கோவில்பட்டி
    கோவில்பட்டி அருகே கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் திடீர் போராட்டம்
  9. திருச்செந்தூர்
    மக்களின் நம்பிக்கை காப்பாற்றப்படும்.. தூத்துக்குடி ஆட்சியர் பேச்சு…
  10. மேலூர்
    மதுரை அருகே ஆலத்தூர் ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம்