ஈரோடு, கோபி ஐ.டி.ஐ.க்களில் நேரடி மாணவர்கள் சேர்க்கை

ஈரோடு மற்றும் கோபி ஐ.டி.ஐ-க்களில் நேரடி மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
ஈரோடு, கோபி ஐ.டி.ஐ.க்களில் நேரடி மாணவர்கள் சேர்க்கை
X

கோபிசெட்டிபாளையம்டி.ஜி.புதூர் மற்றும் ஈரோடு காசிபாளையம் ஆகிய இடங்களில் உள்ள அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ.) நேரடி மாணவர்கள் சேர்க்கை நடந்து வருகிறது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றவர்கள், டெக்ஸ்டைல் வெட்ப்ராசசிங் டெக்னீசியன் தொழில் பிரிவிலும், 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் வெல்டர் தொழில்பிரிவிலும் அரசு இட ஒதுக்கீட்டில் நேரடி சேர்க்கை மூலம் சேர்ந்து படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பயிற்சியில் சேரும் மாணவ-மாணவிகளுக்கு, சிறப்பு கட்டணம் பணம் இல்லாத பயிற்சியுடன் அரசு சார்பில் மாதந்தோறும் ரூ.750 உதவித்தொகை, விலையில்லா பாடப்புத்தகங்கள், மடிக்கணினி, சைக்கிள், வரைபட கருவிகள், தையல் கூலியுடன் 2சீருடைகள், காலணி, பஸ்பாஸ் ஆகியன வழங்கப்படும். இந்த தகவலை ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.

Updated On: 12 Oct 2021 11:00 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    வந்தவாசி ரங்கநாத பெருமாள் கோவில் தேர் வெள்ளோட்டம்
  2. செய்யாறு
    காசநோய் இல்லா திருவண்ணாமலை: விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்கள் குறை தீர் நாள் கூட்டம்
  6. புதுக்கோட்டை
    நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா
  7. திருவண்ணாமலை
    வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக சினிமா பாணியில் பல லட்சம் மோசடி
  8. கும்பகோணம்
    சிறப்பு மருத்துவ முகாமினை துவக்கி வைத்து பார்வையிட்ட மாவட்ட...
  9. வேலைவாய்ப்பு
    ஏர் இந்தியா நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்கள்
  10. சோழவந்தான்
    ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம்:...