/* */

சி.எஸ்.ஐ.எப்., பணியில் சேர அழைப்பு

மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் சேர, தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

HIGHLIGHTS

சி.எஸ்.ஐ.எப்., பணியில் சேர அழைப்பு
X

சி.எஸ்.ஐ.எப்., பணி செய்ய வாய்ப்பு; தகுதியானவர்கள் விண்ணபிக்கலாம்,

மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் (சி.எஸ்.ஐ.எப்) உதவி சப்-இன்ஸ்பெக்டர், தலைமை காவலர் என 540 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பதாரர்கள் 12-ம் வகுப்பு தேர்ச்சியுடன் கம்ப்யூட்டரில் விரைவாக டைப்பிங் செய்வதற்கு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 25-10-2022 அன்றைய தேதிப்படி 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 26-10-1997-க்கு முன்போ, 25-10-2004 -க்கு பின்போ பிறந்திருக்கக்கூடாது.

அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு உண்டு. எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை, ஆவண சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 26-9-2022 முதல் 25-10-2022 வரை விண்ணப்பங்களை இணையதளம் வழியாக சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் விதம் பற்றிய விரிவான விவரங்களை தெரிந்து கொள்வதற்கு https://www.cisfrectt.in/ என்ற இணைய பக்கத்தை பார்வையிடலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 19 Sep 2022 4:25 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?