/* */

8ம் வகுப்பு தேர்ச்சி: மீனவர் நலத்துறை இணை இயக்குநர் அலுவலகத்தில் உதவியாளர் பணி

கடைசி நாள் : ஜனவரி 10-ம் தேதி மாலை 5 மணிக்குள், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் சென்று சேர வேண்டும்.

HIGHLIGHTS

8ம் வகுப்பு தேர்ச்சி: மீனவர் நலத்துறை இணை இயக்குநர் அலுவலகத்தில் உதவியாளர் பணி
X

சென்னை மண்டல மீனவர் நலத்துறை இணை இயக்குநர் அலுவலகத்தில் உதவியாளர் பணிக்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடம் பொதுப்போட்டி மூலம் நிரப்பப்பட உள்ளது.

கல்வித்தகுதி: 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத மற்றும் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மிதிவண்டி ஒட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வயது விபரம் :

ஆதிதிராவிடர், அருந்ததியினர் மற்றும் பழங்குடி வகுப்பினருக்கு 18 முதல் 37 வயது, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர் மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் வகுப்பினருக்கு 18 முதல் 34, இதர வகுப்பினருக்கு 18 முதல் 32 வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடைசி நாள் :

வரும் ஜனவரி 10-ம் தேதி மாலை 5 மணிக்குள், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் சென்று சேர வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

'மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை, இணை இயக்குநர் (மண்டலம்) அலுவலகம், சென்னை'

Updated On: 30 Dec 2021 3:44 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    எடப்பாடிக்கே துரோகம் செய்த நிர்வாகிகள் | எதிர்பார்க்காத அதிமுக தலைமை |...
  2. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  3. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  4. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  5. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் என் கல்லூரி கனவு திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி
  7. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் அதிமுக சார்பில் கோடை கால தண்ணீர் பந்தல் திறப்பு
  10. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை