பொதுத்துறை வங்கியில் 52 சிறப்பு அதிகாரி பணிகள்

பொதுத்துறையை சேர்ந்த பரோடா வங்கியில் சிறப்பு அதிகாரி பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
பொதுத்துறை வங்கியில் 52 சிறப்பு அதிகாரி பணிகள்
X

பொதுத்துறையை சேர்ந்த பரோடா வங்கியில் சிறப்பு அதிகாரி பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலியிடம்:

குவாலிட்டி அஸ்யூரன்ஸ் 14, டெவலப்பர் 24 (ஜாவா 12 மொபைல் அப்ளிகேசன் 12), யு.ஐ., / யு.எஸ் டிசனைர் 2 என 40 நிரந்தர பணியிடமும், கிளவுட் இன்ஜினியர் 2, அப்ளிகேசன் ஆர்க்கிடெக் 2, என்டர்பிரைஸ் ஆர்க்கிடெக் 2, டெக்னாலஜி ஆர்க்கிடெக் 2, இன்ப்ராஸ்டக்சர் ஆர்க்கிடெக் 2, இன்டக்ரேசன் எக்ஸ்பெர்ட் 2 என 12 ஒப்பந்த பணியிடம் உட்பட மொத்தம் 52 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

தொடர்புடைய பிரிவில் பி.இ., / பி.டெக்., முடித்திருக்க வேண்டும்.

அனுபவம்:

தொடர்புடைய பிரிவில் பணி அனுபவம் அவசியம்.

வயது:

1:12.2021 அடிப்படையில் 28 - 40, 25 - 35, 23 - 30 என பிரிவு வாரியாக மாறுபடுகிறது.

தேர்ச்சி முறை :

எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.

தேர்வு மையம்:

தமிழகத்தில் சென்னை மட்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ.600. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 100.

கடைசிநாள் : 28.12.2021

விபரங்களுக்கு: www.bankofbaroda.in

Updated On: 15 Dec 2021 3:41 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    மேக்கிங் வீடியோ வெளியிட்ட லியோ படக்குழு
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த பயிலரங்கம்
  3. தமிழ்நாடு
    ராமேஸ்வரம் கோவிலில் உள்ள ஓலைச்சுவடிகளை காட்சிப்படுத்த கோரிக்கை
  4. தமிழ்நாடு
    அவசரமாக அமித்ஷாவை சந்தித்த அண்ணாமலை: தமிழக அரசியலில் புது குழப்பம்?
  5. உடுமலைப்பேட்டை
    அணைகள் கட்ட நிதி ஒதுக்காத தமிழக அரசு; பட்ஜெட் அறிவிப்பில் விவசாயிகள்...
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டை அலங்கரிக்கும் பொம்மைகள்: பராமரிப்பது எப்படி என்பது தெரியுமா?
  7. தாராபுரம்
    தாராபுரம்; திருமண நாளில், மணப்பெண் ‘எஸ்கேப்’
  8. திருப்பூர்
    திருப்பூர்; ரேஷன் கடைகளில், 5 கிலோ கேஸ் சிலிண்டர் வினியோகம்
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாவட்ட ஏரி, குளங்களில் சவுடு மணல் அள்ளுவதற்கு அனுமதி
  10. காஞ்சிபுரம்
    வெடி விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு முதல்வரின் நிவாரண நிதி