50 உதவி அரசு வழக்கறிஞர் பணி இடங்கள்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

கிரேட் 2 பிரிவில் காலியாக உள்ள 50 உதவி அரசு வழக்கறிஞர்கள் பணியிடங்களை நிரப்புவது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
50 உதவி அரசு வழக்கறிஞர் பணி இடங்கள்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
X

50 உதவி அரசு வழக்கறிஞர் பணி இடங்கள் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

டிஎன்பிசி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் தற்போது புதியதாக சட்டத்துறை சேர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கிரேட் 2 பிரிவில் காலியாக உள்ள 50 உதவி அரசு வழக்கறிஞர்கள் பணியிடங்களை நிரப்புவது குறித்து அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

பதவி : உதவி அரசு வழக்கறிஞர்கள்

கல்வித்தகுதி : அரசு அங்கீகரித்த துறையில் பிஎல் படித்திருக்க வேண்டும்.

இந்திய பார் கவுன்சில் உறுப்பினராக இருக்க வேண்டும்

தமிழில் போதிய அறிவு பெற்றிருக்க வேண்டும்.

மாத சம்பளம் : ரூபாய் 56,100 - 1,77,லட்சம் வரை

வயது வரம்பு : 34 வயது வரை

தமிழக அரசின் விதிகளின்படி எஸ் சி, எஸ் டி, எம் பி சி, ஓ பி சி உள்ளிட்ட சில பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை.

விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 24

கூடுதல் விவரங்களை www.tnpsc.gov.in

www.tnpscexams.in தளங்களின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Updated On: 14 Sep 2021 8:09 AM GMT

Related News

Latest News

  1. விளையாட்டு
    கிரிக்கெட் கடைசி 1 நாள் போட்டியில் இந்தியா தோல்வி: தொடரை வென்றது...
  2. தஞ்சாவூர்
    உலக தண்ணீர் நாள் சிறப்பு கிராம சபைக்கூட்டம்: தஞ்சை மாவட்ட ஆட்சியர்...
  3. தமிழ்நாடு
    காஞ்சிபுரம் வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம்...
  4. திருச்சிராப்பள்ளி மாநகர்
    உலக தண்ணீர் தினத்தையொட்டி திருச்சியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
  5. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகளுக்கு ஆரோக்கியம் தரும் சத்து மாவு: காய்கறி, பழங்களில்...
  6. புதுக்கோட்டை
    உலக தண்ணீர் நாளை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக்கூட்டம்
  7. தேனி
    தமிழ் மொழி ஆர்வலர்கள் கவனிப்பார்களா?. இணையத்தில் பின்தங்கிய தமிழ்...
  8. சேலம் மாநகர்
    தெலுங்கு வருட பிறப்பையொட்டி மாதேஸ்வரன் மலையில் தேரோட்ட நிகழ்ச்சி ...
  9. மேலூர்
    மணல் கடத்தல் வழக்கை துறை ரீதியாக விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
  10. குமாரபாளையம்
    தட்டான்குட்டை குப்பாண்டபாளையம் ஊராட்சி கிராமசபா கூட்டம்