/* */

குமாரபாளையம், JKKN மெட்ரிக் பள்ளியில் மருத்துவ பரிசோதனை முகாம்

குமாரபாளையம் JKKN மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

குமாரபாளையம், JKKN மெட்ரிக் பள்ளியில் மருத்துவ பரிசோதனை முகாம்
X

JKKN  மெட்ரிக் பள்ளியில் நடந்த மருத்துவ முகாம்.

JKKN மெட்ரிக் பள்ளியில் மாணவ,மாணவிகளுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது.




Young Indians, CII, YUVA மற்றும் தளிர் ஆகிய அமைப்புகள் இணைந்து, குமாரபாளையம் JKKN மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் மருத்துவ முகாமை நடத்தின. இந்த முகாம் 22ம் தேதி வெள்ளிக்கிழமை மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடந்தது. இந்த முகாமில் LKG முதல் 9 ம் வகுப்பு வரை பயிலும் சுமார் 600 மாணவ,மாணவிகள் கலந்துகொண்டு மருத்துவ பரிசோதனை செய்து பயன்பெற்றனர்.


மருத்துவ பரிசோதனையின் அவசியம் :

மாணவர்களுக்கு அடிப்படை மருத்துவ பரிசோதனை மிகவும் இன்றியமையாதது. மருத்துவ பரிசோதனை மூலம் மாணவர்களுக்கு உடல் நலன் மற்றும் மனநலம் சார்ந்த குறைபாடுகள் இருப்பின் கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்க வழிவகை கிடைக்கும். ஆகவே, மருத்துவ முகாம்கள் பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த உதவுகின்றன.

முன்னதாக, மருத்துவ பரிசோதனை முகாமினை பள்ளியின் தாளாளர் ஸ்ரீமதி.செந்தாமரை துவக்கி வைத்தார். இயக்குனர் ஓம்சரவணா முன்னிலை வகித்தார்.மேலும், பள்ளி முதல்வர், துணை முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

Updated On: 24 April 2022 5:41 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி