/* */

JKKN நர்சிங் மாணவ,மாணவிகள் கொரோனா தடுப்பூசி முகாமில் பங்கேற்பு

கொரோனா தடுப்பூசி முகாமில் JKKN நர்சிங் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்று பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தினர்.

HIGHLIGHTS

JKKN நர்சிங் மாணவ,மாணவிகள் கொரோனா தடுப்பூசி முகாமில் பங்கேற்பு
X

கொரோனா தடுப்பூசி செலுத்திய JKKN ஸ்ரீ சக்திமயில் செவிலியர் கல்லூரி மாணவிகள்.

நாமக்கல் மாவட்டம், DDHS எலந்தக்குட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 8 ம் தேதி அன்று கொரோனா வைரஸ் தடுப்பூசி முகாம் நடந்தது.

இம்முகாமில் குமாரபாளையம், ஸ்ரீ சக்திமயில் செவிலியர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவ,மாணவிகள் பங்கேற்று பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தினர். ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்களும் இதில் கலந்து கொண்டனர்.

இம்முகாமை மருத்துவகண்காணிப்பாளர் தொடங்கி வைத்தார். JKKN ஸ்ரீ சக்திமயில் செவிலியர் கல்லூரி மாணவ ,மாணவிகள் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மரக்கல்காடு, குமாரபாளையம்,பள்ளிபாளையம், காடைச்சநல்லூர்,கொக்கராயன்பேட்டை ஆகிய ஆரம்ப சுகாதாரநிலையத்திற்கு சென்று பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தினர். JKKN ஸ்ரீ சக்திமயில் செவிலியர் கல்லூரி மாணவ , மாணவிகள் மூலம் மொத்தம் 200 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த தடுப்பூசி முகாம் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.

Updated On: 13 May 2022 8:35 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  2. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  3. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  5. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  6. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  7. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  8. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  9. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  10. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!