/* */

ஒழுங்கீனமான மாணவர்களை கண்காணிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

மாணவர்களின் ஒழுங்கீனத்தை தடுக்க பள்ளிகள் தோறும் கண்காணிப்பு அலுவலர்களை நியமிக்க வேண்டுமென்று, முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

HIGHLIGHTS

ஒழுங்கீனமான மாணவர்களை கண்காணிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
X

அரசு பள்ளிகளில் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் ஒருசில மாணவர்களால் சட்டம் ஒழுஙகு பிரச்சினைகள் ஏற்படுகிறது. இதனால் பள்ளிக்கு அவப்பெயர் ஏற்படுவதோடு, பிரச்சை செய்யும் மாணவர்களின் எதிர்காலமும் பாதிக்கபப்டுகிறது.

இதனை தவிர்க்கும் நோக்கில், பள்ளி தோறும் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என்று, முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. சர்ச்சைக்குரிய மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு கண்காணிப்பு அலுவலர்கள் வாயிலாக உரிய ஆலோசனை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பள்ளிக் கல்வித் துறை உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 21 March 2022 5:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  2. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  3. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  4. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  5. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  6. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  7. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  8. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  9. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  10. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு