நம்ம நாட்டு காய்கறிகளில் இவ்வளவு நன்மையா..? லேடீஸ் சாய்ஸ்..!

நம் நாட்டு காய்கறிகளில் ஏராளமான நன்மைகள் இருப்பதை பெற்றோர் குழந்தைளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo

நம் நாட்டுப் பாரம்பரிய காய்கறிகள் நம் உடலில் உள்ள 12 மண்டலங்களின் ஆரோக்கியத்தை காக்கும் உணவுகளாக விளங்குகின்றன. நோய் நீக்கும் மருந்துகளாகவும் அவைகள் பயன்படுகின்றன. நம் நாட்டு தட்ப வெப்ப நிலைகளுக்கேற்ப விளையும் காய்கறிகள் நம் உடல் ஏற்பவையாக இருக்கும். அவை ஆரோக்கியம் பேணுவதுடன் நம் உடலின் பல மண்டலங்களை சுத்தப்படுத்தும் மருந்துகளாகவும் உள்ளன.

வெண்பூசணிக் காய்- ஜீரண மண்டலம், கத்தரிக்காய்- சிறுநீரக மண்டலம். கொத்தவரங்காய்- நரம்பு மண்டலம், புடலங்காய்- வாயுமண்டலம், அரசாணிக்காய் அல்லது பரங்கிக்காய் - தசைமண்டலம், கோவைக்காய்- தோல்மண்டலம், முருங்கைக்காய்- சுவாசமண்டலம், பீர்க்கன்காய்- நிணநீர்மண்டலம், தேங்காய்- எலும்புமண்டலம், எலுமிச்சம்பழத் தோல்- நாளமில்லாச் சுரப்பி மண்டலம், வெண்டைக்காய்- நாளமுள்ள சுரப்பி மண்டலம், வாழைக்காய்- இரத்த ஓட்ட மண்டலம்.

இப்படி நம் நாட்டு காய்கறிகள் பலவிதமான நமைகளை தருகின்றன. இதை அறியாமல் பீசா, பர்கர் என அறியாமையில் வீழ்ந்து கிடக்கிறோம். குழந்தைகளுக்கு நம் நாட்டு காய்கறிகளின் நமைகளை கொண்டு சேர்க்கவேண்டியது பெற்றோரின் கடமை.

Updated On: 16 Oct 2021 9:22 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் கிரிக்கெட் மட்டையால் அடித்து மாமனார் கொலை; மருமகன்...
  2. நாமக்கல்
    சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதை கண்டித்து, நாமக்கல்லில் ஜூன் 12ல்...
  3. தமிழ்நாடு
    காஞ்சிபுரத்தில் போலி பட்டுச் சேலை விற்பனை அதிகரிப்பு
  4. திருவண்ணாமலை
    நிதி நிறுவன மோசடி; காவல் நிலையத்தை முற்றுகையிட்ட முகவர்கள்
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; காய்கறி மற்றும் பழங்கள் இன்றைய விலை
  6. வந்தவாசி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் திடீர் மழை; வேரோடு சாய்ந்த ஆல மரங்கள்
  7. திருப்பூர் மாநகர்
    ‘அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் இல்லை’ - ‘மாஜி’ அமைச்சர் வேலுமணி...
  8. ஆன்மீகம்
    12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன்
  9. திருவண்ணாமலை
    சிறுமி பலாத்கார வழக்கு; தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை
  10. திருவண்ணாமலை
    கள்ளச்சாராய விற்பனையை தடுப்பது குறித்த ஆய்வுக் கூட்டம்