க்ரைம் - Page 2
க்ரைம்
அம்பானி வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிட்ட திருச்சி கும்பல் கைது
அம்பானி வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிட்ட திருச்சி கும்பலை போலீசார் கைது செய்து உள்ளனர்.
க்ரைம்
குஜராத்திற்கு படகு மூலம் போதை பொருள் கடத்தி வந்த 6 பாகிஸ்தானியர்கள்...
குஜராத்திற்கு படகு மூலம் போதை பொருள் கடத்தி வந்த 6 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஆரணி
ஆரணியில் பட்டப்பகலில் துணிகரம்: 2 வீடுகளில் பூட்டை உடைத்து திருட்டு
ஆரணியில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம ஆசாமிகள் நகைகளை திருடிச்சென்றுள்ளனர்.
இந்தியா
புதிய சைபர் மோசடி: சென்னை பெண் தப்பியது எப்படி?
சென்னையைச் சேர்ந்த மார்க்கெட்டிங் நிபுணர் தாய்லாந்திற்கு போதைப்பொருள் அனுப்புவதற்கு ஆதார் எண்ணைப் பயன்படுத்தியதாகக் கூறி மோசடி அழைப்பு வந்ததாகக்...
க்ரைம்
தொழிலாளியை தாக்கி கைப்பேசியை பறித்து சென்ற இரு இளைஞா்கள் கைது
வந்தவாசி அருகே தொழிலாளியை வழிமறித்து தாக்கி கைப்பேசியை பறித்த 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
க்ரைம்
திருமண ஆசை காட்டி 190 பெண்களிடம் பல ஆயிரம் பணம் மோசடி செய்தவர் கைது
திருமண ஆசை காட்டி 190 பெண்களிடம் பல ஆயிரம் ரூபாய் பணம் மோசடி செய்தவரை கோவை போலீசார் கைது செய்தனர்.
க்ரைம்
கும்மிடிப்பூண்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து தங்கம்,வெள்ளி நகை...
கும்மிடிப்பூண்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் தங்க நகை வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது.
க்ரைம்
ஆம்புலன்ஸ் உரிமையாளர் கொலை வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம்
திருச்சியில் ஆம்புலன்ஸ் உரிமையாளர் கொலை வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
இந்தியா
குருகிராம் கோடக் மஹிந்திரா வங்கியில் 2,000 மோசடி வங்கிக் கணக்குகள்:...
பொதுமக்களை ஏமாற்றி கணக்குகளைத் தொடங்கி, அதன் மூலம் மோசடி செய்ததன் மூலம் சுமார் 2,000 வங்கிக் கணக்குகளைத் தொடங்கியதாக கூறப்படுகிறது.
ஈரோடு
சத்தியமங்கலம் அருகே பலகார சீட்டு நடத்தி மோசடி செய்தவர் மீது புகார்
பலகார சீட்டு நடத்தி ஏமாற்றியவர் மீது நடவடிக்கை எடுத்து பணம் திரும்ப பெற்றுத் தர வலியுறுத்தி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது
க்ரைம்
ஆவடி அருகே லாரி சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த மருத்துவ ஆலோசகர்
ஆவடி அருகே லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி மருத்துவ ஆலோசகர் பரிதாபமாக உயிரிழந்தார்.
க்ரைம்
பொன்னேரி அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் வெட்டிக்கொலை
பொன்னேரி அருகே குடிபோதையில் நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்டார்.