/* */

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 76 ஊழியர்களுக்கு கொரோனா - பூங்கா மூடல்

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 76 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், பூங்கா மூடப்பட்டது.

HIGHLIGHTS

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 76 ஊழியர்களுக்கு கொரோனா - பூங்கா மூடல்
X

கோப்பு படம் 

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்கா ஊழியர்கள் 76 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது தற்போது தெரியவந்துள்ளது. வண்டலூரில் உள்ள அறிஞர் உயிரியல் பூங்காவில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த புதன் கிழமை கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது.

நேற்று முன்தினம் வெளிவந்த முடிவுகளில் 70 பேருக்கும், நேற்று நடைபெற்ற பரிசோதனையில் 6 பேர் என 76 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது தெரியவந்தது. பின்னர் கொரோனா தொற்று ஏற்பட்ட ஊழியர்களுக்கு விடுமுறை அளித்து தனிமை படுத்தி வருகின்றனர். மொத்தம் 350 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்த நிலையில் 76 ஊழியர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, பூங்கா மூடப்பட்டுள்ளது.

Updated On: 16 Jan 2022 2:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் விறுவிறுப்பு: 2 மணி நேரத்தில் 12.88 சதவீதம்...
  2. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  3. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  4. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  5. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  6. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  7. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  9. நாமக்கல்
    தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
  10. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...