/* */

தமிழகத்தில் இன்று மேலும் 89 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 89 பேருக்கு கொரோனா தொற்று பாதித்த நிலையில், 44 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

HIGHLIGHTS

தமிழகத்தில் இன்று மேலும் 89 பேருக்கு கொரோனா பாதிப்பு
X

இது தொடர்பாக, தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், 89 பேருக்கு புதியதாக தொற்று கண்டறியப்பட்டது.

அதிகபட்சமாக சென்னையில் 33 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில், தொற்று பாதிப்பு மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 55,376 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 44 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். தற்போது 493 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று உயிரிழப்பு எதுவும் இல்லை என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Updated On: 30 May 2022 4:15 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  2. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  3. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  4. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  5. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  6. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  7. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  8. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஆன்மீகம்
    இறை நம்பிக்கை பற்றி உலக மதங்களின் பொன்மொழிகள்