/* */

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,891 பேருக்கு கொரோனா, 27 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,891 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டள்ளது. 27 பேர் சிகிச்சை பலன் இன்றி இறந்துள்ளனர்.

HIGHLIGHTS

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,891 பேருக்கு கொரோனா, 27 பேர் உயிரிழப்பு
X

கொரோனா  

இது தொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது. :

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,891 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது.இதுவரை மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25,41,168 ஆக உயர்ந்துள்ளது..

27 பேர் சிகிச்சை பலன் இன்றி இறந்துள்ளனர். இதுவரை மொத்தமாக 33,809 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஒரு நாளில் மட்டும் 2,423 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்த நிலையில், மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 24,81,20 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு 26,158 பேர் பல்வேறு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 21 July 2021 4:15 PM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?