/* */

கோயமுத்தூர் மாவட்டத்தில் 8ம் தேதி 427 பேருக்கு கொரோனா, 2 பேர் பலி

கோயமுத்தூர் மாவட்டத்தில் 427 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 2 பேர் பலியாகினர் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

கோயமுத்தூர் மாவட்டத்தில் 8ம் தேதி 427 பேருக்கு கொரோனா, 2 பேர் பலி
X

கோயமுத்தூர் மாவட்டத்தில் 8ம் தேதி மட்டும் புதிதாக 427 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 61,597 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 141 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 57,840 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று 2 பேர் இறந்துள்ளனர், இதுவரை 698 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 3,059 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



Updated On: 8 April 2021 4:00 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    துப்பாக்கியுடன் கிராமத்தில் புகுந்து தேர்தலை புறக்கணிக்க கூறிய...
  2. லைஃப்ஸ்டைல்
    காதல், சர்வதேச பொதுமொழி..! ஆயினும் அது புதுமொழி..!
  3. லைஃப்ஸ்டைல்
    துக்கம் என்று வந்துவிட்டால், அக்கா வந்து முதலில் நிற்பாள்..!
  4. ஈரோடு
    ஈரோடு திமுக வேட்பாளர், தமிழக முதல்வர் சந்திப்பு!
  5. லைஃப்ஸ்டைல்
    பெண்களின் அழகுக்கு அழகு சேர்க்கும் பாரம்பரிய ஆபரணங்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    முகம் பிரகாசமாக மின்னுவதற்கான இயற்கை வழிகள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  7. நாமக்கல்
    கோடைக்காலத்தில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள்: 30ம் தேதி இலவச...
  8. நாமக்கல்
    வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் அன்று சம்பளத்துடன் விடுமுறை ..!
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான கருவாட்டு குழம்பு செய்வது எப்படி?
  10. லைஃப்ஸ்டைல்
    பாட்டி, நீங்கள் ஊட்டியது "பூவா" அல்ல, பாசம்..!