/* */

சென்னை மாவட்டத்தில் 14ம் தேதி 2.564 பேருக்கு கொரோனா, 7 பேர் பலி

சென்னை மாவட்டத்தில் 2,564 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 7 பேர் பலியாகியுள்ளார் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

சென்னை மாவட்டத்தில் 14ம் தேதி 2.564 பேருக்கு கொரோனா, 7 பேர் பலி
X

சென்னை மாவட்டத்தில் 14ம் தேதி மட்டும் புதிதாக 2,564 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 2,72. 118 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 1026 குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 2.47.630 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று 7 பேர் இறந்துள்ளனர், இதுவரை 4,344 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 20. 144 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 15 April 2021 1:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  3. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  4. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு
  5. இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
  6. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதும்...
  7. தமிழ்நாடு
    முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவித் திட்டம் பற்றித் தெரியுமா?
  8. லைஃப்ஸ்டைல்
    பொடுகுக்கு இயற்கையான தீர்வுகள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  9. ஆன்மீகம்
    திருப்புகழை பாட பாட வாழ்க்கை மணக்கும் - திருப்புகழ் பெருமையை...
  10. ஈரோடு
    ஈரோடு அபிராமி கிட்னி கேரில் ஒரே நாளில் 2 சிறுநீரக மாற்று அறுவை...