/* */

சென்னை மாவட்டத்தில் 9ம் தேதி 1,752 பேருக்கு கொரோனா, 10 பேர் பலி

சென்னை மாவட்டத்தில் 1,752 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 10 பேர் பலியாகியுள்ளார் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

சென்னை மாவட்டத்தில் 9ம் தேதி 1,752 பேருக்கு கொரோனா, 10 பேர் பலி
X

சென்னை மாவட்டத்தில் 9ம் தேதி மட்டும் புதிதாக 1,752 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 2,61. 072 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 514 குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 2.43.909 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று 10 பேர் இறந்துள்ளனர், இதுவரை 4,302 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 12. 861 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 9 April 2021 5:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  2. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  3. ஈரோடு
    அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால்...
  4. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  5. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  6. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 96 கன அடியாக அதிகரிப்பு
  7. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்