/* */

திருவள்ளூர் எம்பி ஜெயக்குமாருக்கு கொரோனா தொற்று பாதிப்பு

திருவள்ளூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமாருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

திருவள்ளூர் எம்பி ஜெயக்குமாருக்கு கொரோனா தொற்று பாதிப்பு
X

திருவள்ளூர் எம்.பி. ஜெயக்குமார்.

திருவள்ளூர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெயக்குமாருக்கு, கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும், இடைக்காலத்தில் தன்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களும் தனிமை படுத்துக்கொள்ள வேண்டும் என்று, அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தொற்றில் இருந்து குணமாகும் வரை, தன்னை தொகுதி மக்கள், கட்சி நிர்வாகிகளும் யாரும் சந்திக்க வரவேண்டாம் என்றும் உடல்நிலை சீரானதும் அனைவரையும் சந்திப்பதாகவும், அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கேட்டுக் கொண்டுள்ளார்.

Updated On: 22 Jan 2022 3:00 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    அரசு மருத்துவமனைக்கு உதவிப்பொருட்கள் வழங்கிய ஜவுளி
  2. உலகம்
    உலக பாரம்பரிய தினம் எதுக்கு கொண்டாடறோம் தெரியுமா..?
  3. உலகம்
    துபாயில் வெள்ளம்: விமான சேவை ரத்து! தண்ணீரில் சிக்கிய வாகனங்கள்
  4. உலகம்
    எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை!
  5. லைஃப்ஸ்டைல்
    உங்கள் பிள்ளைக்கு நீங்கள் 'சூப்பர் ஹீரோ'வா?
  6. தேனி
    தேர்தல் பணிக்கு செல்லும் ஆசிரியர்களே.. உங்களுக்கு ஒரு பணிவான...
  7. தேனி
    கைகளில் மருதாணி, மெகந்தி போட்டவர்களும் வாக்களிக்கலாம்!
  8. இந்தியா
    முதல்கட்ட தோ்தலில் களம் காணும் முன்னாள் ஆளுநா், 8 மத்திய அமைச்சா்கள்,...
  9. கல்வி
    சுவாமி விவேகானந்தரிடமிருந்து மாணவர்களுக்கான அழியா ஞானம்
  10. திருச்சிராப்பள்ளி
    இலங்கை அகதிகள் முகாமிலிருந்து முதல் வாக்காளர்! போராடி பெற்ற வாக்காளர்...