/* */

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 5ம் தேதி 66 பேருக்கு கொரோனா, ஒருவர் பலி

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒருவர் இறந்துள்ளார் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 5ம் தேதி 66 பேருக்கு கொரோனா, ஒருவர் பலி
X

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 5ம் தேதி மட்டும் புதிதாக 66 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 9,481 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 26 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 8,832 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் இறந்துள்ளார், இதுவரை 144 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 505 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 5 April 2021 5:00 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல்லில் ஸ்ரீ ராமநவமி விழா துவக்கம்: நாளை சீதாராம திருக்கல்யயாண...
  2. திருவண்ணாமலை
    நுண் மேற்பாா்வையாளா்களுக்கு பயிற்சிக் கூட்டம்
  3. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் திருக்கோயிலில் நடைபெற்ற நான்காம் நாள் வசந்த உற்சவ விழா
  4. வந்தவாசி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் ஸ்ரீ ராம நவமி உற்சவம்
  5. லைஃப்ஸ்டைல்
    மொபைல் போனில் மூழ்கி கிடக்கும் உங்கள் பிள்ளைகளை மீட்பது எப்படி?
  6. தமிழ்நாடு
    திடீர் திருப்பங்களுடன் கடைசி கட்ட தொகுதி நிலவரம்!
  7. கல்வி
    'நடுவண் அரசு' கொண்டுவந்த சிறந்த நிர்வாகி, ராஜ ராஜ சோழன்..! வரலாறு...
  8. தமிழ்நாடு
    போக்கு காட்டும் சிறுத்தை தற்போது எங்கே உள்ளது? விரிந்த தேடுதல்
  9. தமிழ்நாடு
    தீவிர சிகிச்சைபிரிவில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான்! என்ன நடந்தது?
  10. தமிழ்நாடு
    செந்தில் பாலாஜி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு