Begin typing your search above and press return to search.
விவசாயம்பெருந்தொற்றுலைஃப்ஸ்டைல்மீம்ஸ்ஆன்மீகம்தொழில்நுட்பம்சுற்றுலாவானிலைவீடியோவாகனம்டாக்டர் சார்வழிகாட்டி
ஈரோடு மாவட்டத்தில் 4ம் தேதி 41 பேருக்கு கொரோனா
ஈரோடு மாவட்டத்தில் 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டத்தில் 4ம் தேதி மட்டும் புதிதாக 41 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 15,501 பேர் தொற்றுக்குள்ளாகினர். இன்று 14 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். , இதுவரை 15,102 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று கொரோனா இறப்பு எதுவும் இல்லை. இதுவரை 150 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 249 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.