/* */

திருப்பூர் மாவட்டத்தில் 14ம் தேதி 225 பேருக்கு கொரோனா. ஒருவர் பலி

திருப்பூர் மாவட்டத்தில் 225 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது ஒருவர் பலியாகினார்.என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

திருப்பூர் மாவட்டத்தில் 14ம் தேதி 225 பேருக்கு கொரோனா. ஒருவர் பலி
X

திருப்பூர் மாவட்டத்தில் 14ம் தேதி மட்டும் புதிதாக 225 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 21,197 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 89 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 19,509 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் இறப்பு. இதுவரை 231 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 1457 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 15 April 2021 3:30 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    எடப்பாடிக்கே துரோகம் செய்த நிர்வாகிகள் | எதிர்பார்க்காத அதிமுக தலைமை |...
  2. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  3. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  4. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  5. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் என் கல்லூரி கனவு திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி
  7. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் அதிமுக சார்பில் கோடை கால தண்ணீர் பந்தல் திறப்பு
  10. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை