/* */

சேலம் மாவட்டத்தில் 16ம் தேதி 214 பேருக்கு கொரோனா. 3 பேர் பலி

சேலம் மாவட்டத்தில் 214 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 3 பேர் பலியாகியுள்ளனர் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

சேலம் மாவட்டத்தில் 16ம் தேதி 214 பேருக்கு கொரோனா. 3 பேர் பலி
X

சேலம் மாவட்டத்தில் 16ம் தேதி மட்டும் புதிதாக 214 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 35. 350 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 141 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 33,559 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று 3 பேர் பலியாகியுள்ளனர், இதுவரை 477 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 1314 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 16 April 2021 11:00 PM GMT

Related News

Latest News

  1. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை மாவட்டத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை
  2. ஆன்மீகம்
    87 வயதிலும் இறைகடன் செய்த போப் ஆண்டவர்..!
  3. செய்யாறு
    கல்குவாரி அலுவலகத்தை சேதப்படுத்திய இருவர் கைது
  4. வணிகம்
    புதிய நிதியாண்டில் முக்கிய நிதி மாற்றங்கள் என்ன தெரியுமா..?
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்ட கலெக்டர் உமா
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சோபா,பெட் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து
  7. கும்மிடிப்பூண்டி
    ஊத்துக்கோட்டையில் அனுமதி பெறாமல் வாடகைக்கு செல்ல இருந்த 5 வாகனங்கள்...
  8. தென்காசி
    அதிமுகவிற்கு பொதுவுடமை நாம் தமிழர் கட்சி தலைவர் சஞ்சீவிநாதன் ஆதரவு
  9. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையம் சுகாதார நிலையம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
  10. இராஜபாளையம்
    திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ராஜபாளையத்தில் தமிழக அமைச்சர் பிரச்சாரம்