/* */

திருவள்ளூர் மாவட்டத்தில் 9ம் தேதி 195 பேருக்கு கொரோனா, 2 பேர் பலி

திருவள்ளூர் மாவட்டத்தில் 195 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 2 பேர் பலியாகியுள்ளனர் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

திருவள்ளூர் மாவட்டத்தில் 9ம் தேதி 195 பேருக்கு கொரோனா, 2 பேர் பலி
X

திருவள்ளூர் மாவட்டத்தில் 9ம் தேதி மட்டும் புதிதாக 195 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 47,704 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 137 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 45,651 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று 2 பேர் இறந்துள்ளனர், இதுவரை 721 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 1. 332 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 9 April 2021 5:30 PM GMT

Related News