/* */

தர்மபுரி மாவட்டத்தில் 20ம் தேதி 179 பேருக்கு கொரோனா. ஒருவர் பலி

தர்மபுரி மாவட்டத்தில் 179 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒருவர் பலியாகினார் என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

தர்மபுரி மாவட்டத்தில் 20ம் தேதி 179 பேருக்கு கொரோனா. ஒருவர் பலி
X

தர்மபுரி மாவட்டத்தில் 20ம் தேதி மட்டும் புதிதாக 179 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 7.988 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 97 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை7,104 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று. ஒருவர் பலியாகினார், இதுவரை 58 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 826 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 20 April 2021 10:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தினமும் 'பிளாங்க்' - உடலில் ஏற்படும் மாற்றங்கள்
  2. அவினாசி
    அவிநாசி, அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2வது பட்டமளிப்பு விழா
  3. லைஃப்ஸ்டைல்
    ஜல்லிக்கட்டு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பும், தியாகமும், வாழ்நாள் பயணமும்: அப்பா அம்மா திருமண நாள்...
  5. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  6. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  7. தேனி
    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்..! பிரதமர் மோடி எச்சரிக்கை....!
  8. ஈரோடு
    அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால்...
  9. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  10. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு