/* */

திண்டுக்கல் மாவட்டத்தில் 19ம் தேதி 160 பேருக்கு கொரோனா

திண்டுக்கல் மாவட்டத்தில் 160 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

திண்டுக்கல் மாவட்டத்தில் 19ம் தேதி 160 பேருக்கு கொரோனா
X

திண்டுக்கல் மாவட்டத்தில் 19ம் தேதி மட்டும் புதிதாக 160 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 13,408 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 147 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 12,260 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, இதுவரை 204 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 944 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

Updated On: 20 April 2021 1:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெயிலை சமாளிக்க மட்டுமல்ல, உங்க ஆரோக்கியத்துக்கும் இளநீர்
  2. உத்திரமேரூர்
    ஓராண்டில் வாலாஜாபாத் ரயில்வே ஏற்றுமதி முனையம் சாதனை..!
  3. காஞ்சிபுரம்
    தமிழகத்தில் பாஜக ஆதரவாளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்!
  4. வீடியோ
    எடப்பாடிக்கே துரோகம் செய்த நிர்வாகிகள் | எதிர்பார்க்காத அதிமுக தலைமை |...
  5. குமாரபாளையம்
    ஜே.கே.கே.நடராஜா கலை, அறிவியல் கல்லூரி 50ம் ஆண்டு பொன் விழா..!
  6. நாமக்கல்
    முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
  7. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  8. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  9. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  10. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...