/* */

கடலூரில் 20ம் தேதி 156 பேருக்கு கொரோனா. 3 பேர் பலி

கடலூர் மாவட்டத்தில் 156 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 3 பேர் பலியாகியுள்ளார் என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

கடலூரில் 20ம் தேதி 156 பேருக்கு கொரோனா. 3 பேர் பலி
X

கடலூர் மாவட்டத்தில் 20ம் தேதி மட்டும் புதிதாக 156 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 27 985 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 207 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 26,306 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று 3 பேர் இறப்பு, இதுவரை 308 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 1371 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 20 April 2021 10:15 PM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டதை கண்டித்து கோவையில்...
  2. கோவை மாநகர்
    ஏப்ரல் 28-ம் தேதி ஒரே நாளில் 4 இடங்களில் மிளகு சாகுபடி குறித்த...
  3. லைஃப்ஸ்டைல்
    செரிமான பிரச்சனையா? சாப்பிட்ட பின் இவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள்
  4. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே பைக் மீது லாரிமோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    தினமும் 'பிளாங்க்' - உடலில் ஏற்படும் மாற்றங்கள்
  6. அவினாசி
    அவிநாசி, அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2வது பட்டமளிப்பு விழா
  7. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  8. லைஃப்ஸ்டைல்
    ஜல்லிக்கட்டு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. லைஃப்ஸ்டைல்
    அன்பும், தியாகமும், வாழ்நாள் பயணமும்: அப்பா அம்மா திருமண நாள்...
  10. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்