Begin typing your search above and press return to search.
விவசாயம்பெருந்தொற்றுலைஃப்ஸ்டைல்மீம்ஸ்ஆன்மீகம்தொழில்நுட்பம்சுற்றுலாவானிலைவீடியோவாகனம்டாக்டர் சார்வழிகாட்டி
தஞ்சாவூர் மாவட்டத்தில் 8ம் தேதி 125 பேருக்கு கொரோனா, 3 பேர் பலி
தஞ்சாவூர் மாவட்டத்தில் 125 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 3 பேர் இறந்துள்ளனர் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
HIGHLIGHTS
தஞ்சாவூர் மாவட்டத்தில் 8ம் தேதி மட்டும் புதிதாக 125 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 20,723 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 114 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 19612 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று 3 பேர் இறந்துள்ளனர். இதுவரை 279 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 832 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.