/* */

தஞ்சாவூர் மாவட்டத்தில் 8ம் தேதி 125 பேருக்கு கொரோனா, 3 பேர் பலி

தஞ்சாவூர் மாவட்டத்தில் 125 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 3 பேர் இறந்துள்ளனர் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

தஞ்சாவூர் மாவட்டத்தில் 8ம் தேதி 125 பேருக்கு கொரோனா, 3 பேர் பலி
X

தஞ்சாவூர் மாவட்டத்தில் 8ம் தேதி மட்டும் புதிதாக 125 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 20,723 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 114 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 19612 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று 3 பேர் இறந்துள்ளனர். இதுவரை 279 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 832 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 8 April 2021 6:15 PM GMT

Related News