/* */

தமிழகத்தில் ஒரேநாளில் 1636 பேருக்கு கொரோனா, 12 பேர் பலி : சுகாதாரத்துறை

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் (24ம் தேதி) 1636 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 12 உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

தமிழகத்தில் ஒரேநாளில் 1636 பேருக்கு கொரோனா, 12 பேர் பலி : சுகாதாரத்துறை
X

சென்னையில் மட்டும் அதிக பட்சமாக 633 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,70,003 ஆக அதிகரித்துள்ளது.

12 பேர் உயிரிழந்த உள்ளனர் பலி எண்ணிக்கை மொத்தம் 12,630 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 24ம் தேதி 80,293 பேருக்கு கொரேனா பரிசோதனை செய்யப்பட்டது. 1,023 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். மருத்துவமனையில் 9,746 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் இவ்வாறு தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது-.


Updated On: 25 March 2021 5:31 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்