/* */

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 16ம் தேதி 130 பேருக்கு கொரோனா, 2 பேர் பலி

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 130 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 2 பேர் பலியாகினர் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 16ம் தேதி 130 பேருக்கு கொரோனா, 2 பேர் பலி
X

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 16ம் தேதி மட்டும் புதிதாக 130 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 10.847 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 92 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 9.502 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று 2 பேர் இறப்பு , இதுவரை 156 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 1189 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 16 April 2021 10:30 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 78.16 சதவீத வாக்குப்பதிவு: முழு விபரம்...
  2. திருவண்ணாமலை
    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன்...
  3. ஆரணி
    ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் 73.77 சதவீத வாக்குப்பதிவு
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 73.35 சதவீத வாக்குப்பதிவு
  5. லைஃப்ஸ்டைல்
    தேநீர் தியானம்: ஜப்பானின் அமைதிக்கான ரகசியம்
  6. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  8. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  9. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  10. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...