ஸ்ரேயாவின் டாப் 10 பாடல்கள் இதோ!
ஸ்ரேயா நடிப்பில் வெளிவந்து தமிழகத்தையே உலுக்கிய பாடல்களும் ஸ்ரேயாவின் நடன அசைவுகளும்!
HIGHLIGHTS
நடிகை ஸ்ரேயாவுக்கு இன்று பிறந்தநாள். அவரது நடிப்பில் நடன அசைவுகளில் வெளியாகி ரசிகர்களின் உள்ளங்களைக் கவர்ந்த சிறந்த 10 பாடல்களை இந்த தொகுப்பில் காண்போம்.
விழிகளில் விழிகளில்
சாலையில் நீ போகையில் மரமெல்லாம் கூடி முணுமுணுக்கும்
காலையில் உன்ன பார்ப்பதற்கு சூரியன் கிழக்கில் தவமிருக்கும்
யாரடி நீ யாரடி அதிருத்தே என் ஆறடி
ஒரு கார்பன் கார்டு என கண்ணை வைத்து காதலை எழுதிவிட்டாய்
அந்த காதலை நானும் வாசிக்கும் முன்னே எங்கேய் ஓடுகிறாய்
போகாதே அடி போகாதே என் சுடிதார் சொர்கமே
நீ போனாலே நீ போனாலே என் வாழ்நாள் சொற்பமே
மதுர ஜில்லா மச்சான் தாண்டி
பாராசூட்டில் ஏறி
வந்து பாபேண்டி நீ
வீட்டில் குளிச்சா
பெண் : பாக்கும் ரெண்டு
கண்ணும் காலி நீ சொன்ன
வார்த்தை தான் பழிச்சா
ஆண் : கூரைய பிரிச்சு
குதிப்பேண்டி உன்ன
எலுமிச்சம் போல
உரிபேண்டி
பெண் : கை கால சேர்த்து
முறிப்பேண்டா சங்கு கடன்
வாங்கியாச்சும் அடிப்பேன்டா
ஆண் : மூடி தான் வைக்காதடி
என் மூட தான் கொல்லாதடி
ஆண் : காலியான
கழுத்தோட வா
தாலியோட நானும்
வருவேன்
பெண் : தாலி வந்தா
வேலி இல்ல தாராளமா
என்னை தருவேன்
ஆண் : கையால செஞ்ச
உடம்பாடி இரு கையால
புடிப்பேன் உடும்பாடி
பெண் : வாயால சும்மா
பசப்பாத என் வயச தான்
வெடியாக்கி கொளுத்தாத
மாலை மங்கும் நேரம்
பூங்காற்றும் போர்வை கேட்கும் நேரம் நேரம்
தீயாய் மாறும் தேகம் தேகம்
உன் கைகள் என்னை தொட்டு போடும் கோலம்
வாழ்வின் எல்லை தேடும் தேடும்
மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஒரம்
உன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்று தோன்றும்
ஒரு வீட்டில் நாமிருந்து ஒரிலையில் நம் விருந்து
இரு தூக்கம் ஒரு கனவில் மூழ்கி வாழ்க்கை தொடங்கும்
நான் சமையல் செய்திடுவேன் நீ வந்து அணைத்திடுவாய்
என் பசியும் உன் பசியும் சேர்ந்தே ஒன்றாய் அடங்கும்
நான் கேட்டு ஆசைப்பட்ட பாடல் நூறு
நீயும் நானும் சேர்ந்தே கேட்போம்
தாலாட்டை கண்ணில் சொன்ன ஆணும் நீ தான்
காலம் நேரம் தாண்டி வாழ்வோம்
மியாவ் மியாவ் பூன
ஹே மியாவ் மியாவ் பூனை
மீசை இல்லா பூனை
திருடி தின்ன பாக்குறியே
திம்முசு கட்டை மீனை
ஹே மியாவ் மியாவ் பூனை
மில்க்-அ தேடும் பூனை
சீ போ-ன்னு வெரட்ட மாட்டேன்
உங்கப்பா மேல ஆணை
1 – நம் இதயம் ஒன்னு
2 – நம் உடல்தான் ரெண்டு
3 – நாம் ஒன்ன சேர்ந்த
ஆவோம் மூணு
1 – உன் பார்வை ஒன்னு
2 – அதில் அர்த்தம் ரெண்டு
3 – அதை சொல்ல தூண்டும்
வார்த்தை மூணு
யாரோ என் நெஞ்சை
முதலும் ஒரு முடிவும்…
என் வாழ்வில் நீதானே…
ஆண் : நிலவாக உன்னை வானில் பார்த்தேன்…
அலையாக உன்னை கடலில் பார்த்தேன்…
சிலையாக கருங்கல்லில் கூட உன்னை பார்த்தேனே…
ஆண் : மானாக உன்னை மலையில் பார்த்தேன்…
தேனாக உன்னை மலரில் பார்த்தேன்…
மயிலாக உன்னை வேடந்தாங்கல் காட்டில் பார்த்தேனே
வாஜி வாஜி
மணக்கும் மன்மதன் நான்…
என் தேன்நிலவே…
ஒரு நிலவுடன்தான்…
அவள் யாருமில்லை…
இதோ இதோ இவள்தான்…
பெண் : புன்னகை பேர் அரசே…
தேன்குளத்து பூவுக்குள் குளிப்பேரா…
ஆஆஹா… புன்னகை பேர் அரசே…
தேன்குளத்து பூவுக்குள் குளிப்பேரா…
விடியும்வரை மார்புக்குள் இருப்பேரா…
விழிகளுக்குள் சிறுதுயில் கொள்வேரா…
சஹானா சாரல்
ஆண்: என் விண்வெளி தலைக்குமேல் திறந்ததோ அடடா
அந்த வெண்ணிலா வீட்டுக்குள் நுழைந்ததோ
அது என்னுடன் தேநீர் கொண்டதோ
பெண்: கனவோ நிஜமோ காதல் மந்திரமோ
ஆண்: ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதலிது
நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது
வளையபட்டி தவிலே
உன் கண்கள் ரெண்டும் கல்யாணி
உன் சிரிப்போ சிந்துபைரவி
நீ பார்க்கும்போது பாக்யஸ்ரீ
நீ கொஞ்சும்போது நீலாம்பரி
நான் திருவையாறு கச்சேரி
நீ தாளம் போடு பித்தேறி
பல ராகங்கள் சொல்வேன் பின்னாடி
என் ஊருக்கு வா நீ பஸ் ஏறி
நீ பார்க்கும்போதே பத்திக்குதே
சொந்த ஊரு சிவகாசியா
பேசும் போதே ஜில்லுங்குதே
உங்க ஊரு சிரபுஞ்சியா
நீ நெருங்கும் போதே கரண்ட் ஏறுதே
உங்க ஊரு கல்பாக்கமா
நரம்பெல்லாம் முருக்கேறுதே
ஏண்டி நீயும் மணப்பாறையா
மதுரைக்கு போகாதடி
ஆண் : ஹோ… ஓஓ… மருதாணி தோட்டத்துக்கே…
அட மருதாணி யாரு வச்சா…
ஹோ… தேரா தேரா…
இவ வாரா வாரா…
பெண் : ஹோ… ஓஓ… காட்டு குயிலும் கட்டிக்கத்தான்…
தமிழ்நாட்டு புயலும் வந்துருச்சே…
ஹோய்… ஜோரா ஜோரா…
வரும் வீரா வீரா…
ஆண் : நான் அக்கரையில் இருந்தாலும்…
இக்கரையில் இருந்தாலும்…
சக்கரையா இருப்பாளே ஆசையாலே…
வா செல்லம்
பெண் : நூறு வானவில் போதாது…
உன்னப் போல ஓவியம் தீட்ட…
போதும் பிள்ளை வாசம் மட்டும்…
போதும் வாடி…
குழு (பெண்கள்) : நடவண்டி சிரிப்பக்காட்டி…
நீ தான் என்ன நடக்க வச்ச…
பனிகட்டிக் கண்ணக்காட்டி…
நீ தான் சோகம் மறக்க வச்ச…
குழு (பெண்கள்) : சினுங்கள் போல ஏதோ செஞ்சு…
நீ தான் என்னக் கரைய வச்ச…
போகப் போற வழியில் எல்லாம்…
நீ தான் இன்பம் பொழிய வச்ச…