/* */

நடிகர் பிரஷாந்த் மீது இலங்கை பெண் போலீசில் புகார்

prashanth thyagarajan latest news - நடிகர் பிரஷாந்த் மீது இலங்கையை சேர்ந்த பெண் ஒருவர் போலீசில் புகாரளித்துள்ளார்.

HIGHLIGHTS

நடிகர் பிரஷாந்த் மீது இலங்கை பெண் போலீசில் புகார்
X

நடிகர் பிரஷாந்.

prashanth thyagarajan latest news -அழகு, நடனம், நடிப்பு, குடும்பப்பிண்ணணி, சிறந்த படங்கள், அருமையான பாடல்கள் என 90களில் அதிக ரசிகர் பட்டாளம் கொண்டிருந்த நடிகர் பிரஷாந்த். இவர் நடிப்பில் தற்போது 'அந்தகன்' படம் உருவாகியுள்ளது.

இந்த படத்தை பிரஷாந்தின் தந்தை தியாகராஜன் இயக்கியுள்ளார். விரைவில் 'அந்தகன்' படம் வெளியீடு குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

actor prashanth latest news

இந்த நிலையில், நடிகர் பிரஷாந்த் ரூ.10 லட்சம் பண மோசடி செய்துள்ளதாக இலங்கையைச் சேர்ந்த குமுதினி என்பவர் சென்னை பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். குமுதினி சுவிஸர்லாந்து விமான நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இதனைத்தொடர்ந்து, அந்த பெண் தன் மீது பொய் புகார் அளித்துள்ளதாக, நடிகர் பிரஷாந்த் போலீசில் புகாரளித்துள்ளார். புகாரின்பேரில் இருதரப்பினரிடையே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Updated On: 3 Sep 2022 6:34 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?