/* */

கதாநாயகியாக அறிமுகமாகும் ரோஜாவின் மகள் அன்ஷுமாலிகா

Actress Roja Daughter- தெலங்கானா அமைச்சரும் நடிகையுமான ரோஜாவின் மகள் அன்ஷுமாலிகா கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

HIGHLIGHTS

கதாநாயகியாக அறிமுகமாகும் ரோஜாவின் மகள் அன்ஷுமாலிகா
X

நடிகை ரோஜாவுடன் அவரது மகள் அன்ஷுமாலிகா.

Actress Roja Daughter - நடிகை ரோஜா தமிழில் செம்பருத்தி, சூரியன் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமான நடிகையாக இருந்தவர். இவர் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

தற்போது ஆந்திராவில் சட்டமன்ற உறுப்பினராகவும் மற்றும் தற்பொழுது சுற்றுலாத்துறை அமைச்சராகவும் உள்ளார்.

இவர் சினிமா இயக்குனர் செல்வமணியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

இந்நிலையில், ரோஜாவின் மகள் அன்ஷுமாலிகா விரைவில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரோஜாவின் மகள் அன்ஷுமாலிகா, இதற்காக தற்போது அமெரிக்காவில் உள்ள பிரபலமான கல்லூரி ஒன்றில் நடிப்பு, இயக்கம், எழுதுதல் என பயிற்சி பெற்று வருகிறாராம்.

ஏற்கனவே இவர் எழுதிய 'தி ஃபிளேம் இன் மை ஹார்ட்' எனும் புத்தம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த புத்தகத்திற்காக சமீபத்தில் தென்னிந்திய அளவில் சிறந்த எழுத்தாளருக்கான விருதையும் அன்ஷுமாலிகா பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் தனது மகள் கதாநாயகியாக நடிக்கப்போகிறார் என்பதை ரோஜா மற்றும் அவரது கணவரும் இயக்குனருமான செல்வமணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாக திரைத்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Updated On: 23 Aug 2022 6:38 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  2. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  3. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  4. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  5. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!
  6. தேனி
    வடமாநிலத்தவர் நமக்கு கற்றுத்தருவது என்ன?
  7. தென்காசி
    திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ்...
  8. கடையநல்லூர்
    தமிழகக் கேரள எல்லைப் பகுதியில் விளை நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு...
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளில் கோவை காவல் துறையினர் வழக்குப்பதிவு
  10. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!