/* */

நடிகை பற்றி செய்தி என்றாலே சுவராஸ்யம் - அதுலயும் நாடோடிகள் நாயகி பற்றி அறிய பலர் ஆர்வமாம்.

Nadodigal Heroine-நாடோடிகள் பட நடிகை அதிமுக முன்னாள் மினிஸ்டர் செய்தி-முழு விபரம் ப்ளீஸ்ன்னு கேட்டோருக்கான செய்தி தொகுப்பு தானுங்கோ- இந்த ஸ்டோரி.

HIGHLIGHTS

நடிகை பற்றி செய்தி என்றாலே சுவராஸ்யம் - அதுலயும் நாடோடிகள் நாயகி பற்றி அறிய பலர் ஆர்வமாம்.
X

நடிகை செய்தி என்றாலே சுவராஸ்யம் தான் போல..

நாடோடிகள் பட நடிகை அதிமுக முன்னாள் மினிஸ்டர் செய்தியை இதில் வெளியிட்டோம்... பலர் போன் பண்ணி மொத்த கதைய சொல்லுங்க அப்படின்னாய்ங்க..அவர்களுக்காக எங்கள் செய்தி குழுமம் திரட்டியது.


(இந்த லிங்க் கிளிக் செய்தால் நேற்று வெளியான செய்தி தகவலுக்காக..News URL

/cinema/cinema-politics-shanthini-nadodigal-actress-sexually-abuses-former-aiadmk-minister-ramnad-ramanathapuram-mla-manikandan-chennai-city-commisionar-police-investigation-enquiery-908601)

முழு விபரம் ப்ளீஸ் என்று கேட்டோருக்கான செய்தி தொகுப்பு தானுங்கோ..

Nadodigal Heroine-அதாவது இந்தம்மா சாந்தினி 2009 ஆம் ஆண்டு வெளியாகி, பெரும் வெற்றி பெற்ற நாடோடிகள் படத்தில் நடிச்சாங்க.இவுகளுக்கு மலேஷியாவாம் அங்கு குடியுரிமை பெற்ற இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் பெரிய ஆபீஸரா (மலேஷியா சுற்றுலா வளர்ச்சிக் கழக தூதரகத்தில்) பணிபுரிந்து வந்தாங்களாம். பணி நிமித்தமாக அடிக்கடி சென்னை வந்து சென்றுள்ளார். இவரை தகவல் தொழில்நுட்பத்துறை மாஜி அமைச்சர் மணிகண்டன், சந்திக்க விரும்புவதாகவும், சுற்றுலா வளர்ச்சித்துறை தொடர்பாக பேசவுள்ளதாகவும் கூறி, பரணி என்பவர் மூலம் Intro வாகியுள்ளார்.

மினிஸ்டரின் இல்லத்துல 2017 ஆம் ஆண்டு மே மாதம் அவரை நேரில் சந்தித்த சாந்தினியிடம் மலேஷியாவில் முதலீடு செய்யப்போவதாகவும், அது தொடர்பாக பேசவேண்டும் எனவும் செல்போன் எண்களை பெற்றுக்கொண்டு அடிக்கடி பேசி வந்துள்ளார். இதனையடுத்து இவர்களின் நட்பு நெக்ஸ்ட் ஸ்டெப்புக்கு கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. அம்மணியின் அழகைப் பற்றி புகழ்ந்து பேசிய அமைச்சரு மணிகண்டன், ஒரு ஸ்டேஜ்ல அவரை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக கூறியுள்ளார்.

மேலும், என்ற வீட்டம்மா வேஸ்டு அவ மூலம் தனது குடும்ப வாழ்வில் எந்தவித இன்பமும் கிடைக்கவில்லை என்றும் சாந்தினி தன்னுடைய இல்லற வாழ்வுல ஐக்கியமான அழகும் லக்கும் சோடியா சேர்ந்து, தனக்கு மகிழ்ச்சி டபுளா கிடைக்கும் அப்படின்னு சாந்தினியிடம் ஆசை வார்த்தைகளை கூறுனாராம்..

அது கோசரம் இல்ல சாந்தினிபெர்மிஷனோட, வீட்டம்மா டிவோர்ஸ் செய்து லீகலா மேரேஜ் செய்து கொள்வதாகவும் சாந்தினிக்கு பிராமிஸ் கொடுத்தாராம் (s)Ex- மினிஸ்டரு மணிகண்டன். இதனையடுத்து பெசண்ட் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து இருவரும் கணவன், மனைவியாக சோடியா வாழ்ந்தாய்ங்களாம்.

அத்தோடு சாந்தினி வெளியே சென்றுவர மினிஸ்டரோட சைரன் வெச்ச காரு , தலைநகரத்துல(டில்லி) உள்ள தமிழ்நாடு இல்லம், ராமேஷ்வரம், புதுச்சேரி என சுற்றுலா, 2019 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத்தில் அமைச்சரின் உரையை மனைவி என்ற முறையில் நேரில் பார்வையிட பெர்மிஷன் என அடுத்தடுத்தஸ்டெப்புக்கு இவுக உறவு கடந்து போச்சாம்...

இந்த சமாச்சாரம் (s)Ex- மினிஸ்டரு பேமிலிக்கும் தெரியவர அவுகளும் பெருந்தன்மையா கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டனர். ஒரு ஸ்டேஜ்ல சாந்தினி மணிகண்டனை சட்டப்படி திருமணம் செய்துகொள்ளுமாறு கம்பெல் பண்ணுனாங்களாம். ஆனால் மணிகண்டன் காலம் கடத்தி வந்துள்ளார். இதையடுத்து சாந்தினிக்கு அவர் டவுட்டு ஏற்படத் துவங்கியுள்ளது. இதனால் (s)Ex- மினிஸ்டரு கூட தான் இருந்த அல்லாத்தையும் எவிடென்ஸா சாந்தினி சேர்த்து வைக்க ஆரம்பிச்சாய்ங்க.

இது மட்டுமில்ல சாரே த்ரீ டைம்ஸ் சாந்தினி கருவுற்று கோபாலபுரத்தில் இருக்குற பிரைவேட் ஆஸ்பத்திரில கருக்கலைப்பும் செஞ்சுக்கிட்டதா சொல்றாய்ங்க. வேற யாரு அவரு அல்லக்கைகள் தான்.. கடசியா 2019 ஆம் வருஷத்துல அமைச்சரின் அந்தப்புரத்துக்கு சென்று தன்னை மேரேஜ் பண்ண சொல்லி கெரசினை ஊத்தி மிரட்னாங்களாம்.

இதனையடுத்து 2020 ஆம் வருஷத்துல மார்ச் மாசத்துல சாந்தினியை மேரேஜ் பண்றேன்னு பிராமிஸ் பண்ணியிருக்காரு (s)Ex- மினிஸ்டரு

அந்த சமயத்துல தான் நம்மள பாடாய்படத்துற கொரோனா அவுகளுக்கு வசதியா போச்சு அது கோசரம் எடப்பாடியாரும் இப்ப போல அப்பவும் ஊரடங்கு போட்டாரு. இதை பயன்படுத்தி அமைச்சரு தன்டனுடைய நேட்டிவ் பிளேஸான ராமநாதபுரத்திற்கும், நாடோடியா வந்த சாந்தினி மலேசியாவிற்கும்போய்ட்டய்ங்க.

ரிட்டர்ன் வந்து 2021 ஆம் வருசம் ஆதாவது இந்த வருசந்தான். ரெண்டு பேரும் டைரெக்டா மீட் பண்ணின போது மேரேஜ் பண்ண எக்ஸ் கொடுத்த பிராமிஸை நம்பி திரும்பவும் சோடியா தான் இருந்தாய்ங்களாம்.

திடிரென ஏப்ரல் 15 ஆம் தேதி தனது நேட்டிவ் பிளேஸ்க்கு போன (s)Ex- மினிஸ்டரு , சாந்தினி கிட்ட போயி அவுக ரெண்டு பேரும் ரொமான்ஸ் மூடுல இருந்தபோது, எடுத்த நெருக்கமான படங்களை காட்டி த்ரெட்டன் பண்ணுனாராம் முன்னாள் அமைச்சரு.

அம்மிணி உள்ற அந்தரங்க போட்டோ எங்கிட்ட கீதுமா அப்படின்னு முன்னாள் அமைச்சர் மெரட்ட அந்த அம்மணி மெர்சல் ஆயிடுச்சாம். அது மட்டுமில்லாம சாந்தினியை முன்னாள் அமைச்சருக்கு இன்ட்ரோ பண்ணுன பரணி மூலம் சாந்தினிக்கும் அவரின் குடும்பத்தாருக்கும் மர்டரு மிரட்டல் கூட வந்துச்சாம். இந்தம்மணி பொறுத்தது போதும் பொங்கி எழு அப்படின்னு மனுசுல செனச்சுண்டு (s)Ex- மினிஸ்டரு மேல எவிடென்ஸ்டோட பெரிய போலீஸ் ஆபிஸரு ஆபிஸ்ல கம்ப்ளெயினட் செஞ்சாங்களாம். அது மட்டுமில்லாம தனக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் ஆபிஸர் சார் எனவும் அவர் ரெக்வெஸ்ட் வேற வெச்சாங்களாம்.

சமீபத்தில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர்கள் குறித்த செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான் இந்த புகார் மீம்ஸ் கிரியேட்டர்ஸ் இணையதள போராளிகளுக்கு நல்ல தீனியா போச்சு..


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 21 March 2024 9:35 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    87 வயதிலும் இறைகடன் செய்த போப் ஆண்டவர்..!
  2. செய்யாறு
    கல்குவாரி அலுவலகத்தை சேதப்படுத்திய இருவர் கைது
  3. வணிகம்
    புதிய நிதியாண்டில் முக்கிய நிதி மாற்றங்கள் என்ன தெரியுமா..?
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்ட கலெக்டர் உமா
  5. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சோபா,பெட் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து
  6. கும்மிடிப்பூண்டி
    ஊத்துக்கோட்டையில் அனுமதி பெறாமல் வாடகைக்கு செல்ல இருந்த 5 வாகனங்கள்...
  7. தென்காசி
    அதிமுகவிற்கு பொதுவுடமை நாம் தமிழர் கட்சி தலைவர் சஞ்சீவிநாதன் ஆதரவு
  8. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையம் சுகாதார நிலையம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
  9. இராஜபாளையம்
    திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ராஜபாளையத்தில் தமிழக அமைச்சர் பிரச்சாரம்
  10. கோவை மாநகர்
    40 இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் : கோவையில் பேசிய கனிமொழி...