TRPயில் முன்னுக்கு வந்த இனியா சீரியல்!

TRPயில் முன்னுக்கு வந்த இனியா சீரியல்!

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
TRPயில் முன்னுக்கு வந்த இனியா சீரியல்!
X

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் எந்த தொடருக்கு அதிக வரவேற்பு இருக்கிறது? எந்த தொடரை பலரும் விரும்பி பார்க்கிறார்கள் என்கிற ரேட்டிங்கை டிஆர்பி முறையில் வகைப்படுத்துகிறார்கள். அந்த வகையில் இனியா சீரியல் சன்டிவி டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலைக்கு வந்துள்ளது.

சன்டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியல் டிஆர்பியின் மேலே வந்திருக்கிறது. ஆல்யா மானசா நடிக்கும் இந்த சீரியல் தற்போது வரை 150 எபிசோட்களைக் கடந்துள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ராஜா ராணி தொடர் மூலம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது தமிழக தாய்மார்களிடையே நல்ல பிரபலமான நடிகை ஆல்யா மானசா. கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியிலிருந்து சன்டிவிக்கு வந்தார். அவரின் கணவரும் கயல் சீரியலில் நடித்து வருகிறார்.

மற்ற தொடர்களைப் பின்னுக்குத் தள்ளி தற்போது இரண்டாவது இடத்துக்கு வந்திருக்கிறது இனியா தொடர். இவரின் கணவர் சஞ்சீவ் நடிக்கும் கயல் தொடர் முதலிடத்தைப் பிடித்துள்ள நிலையில் இவரது சீரியல் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

10.24 புள்ளிகள் பெற்று கயல் தொடர் முதலிடத்தில் இருக்கிறது.

இரண்டாம் இடத்திலுள்ள இனியா தொடர் 9.16 புள்ளிகள் பெற்றுள்ளது.

மூன்றாவது இடத்தை வானத்தைப் போல, மிஸ்டர் மனைவி இணைந்துள்ள மகாசங்கமம் தொடருக்கு கிடைத்திருக்கிறது. இது 9.01 டிஆர்பி பெற்றுள்ளது.

எதிர்நீச்சல் 8.86 டிஆர்பியும், சுந்தரி சீரியல் 8.41 டிஆர்பியும், ஆனந்த ராகம் 6.28 டிஆர்பி, அன்பே வா 4.67, நேத்ரா 1.76 என டிஆர்பி ரேட்டிங் பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Updated On: 26 May 2023 5:42 PM GMT

Related News

Latest News

  1. திருவாடாணை
    மத்திய அரசின் திட்டங்களுக்கு திமுக இனிஷியலை போட்டுக் கொள்கிறது.
  2. திருப்பரங்குன்றம்
    பாஜக. எம்.பி.யைக் கண்டித்து மதுரையில், ஜனநாயக மாதர் சங்கம் ரயில்...
  3. குமாரபாளையம்
    ஒரு நபருக்கு ஒரு பாட்டில்: டாஸ்மாக் கண்காணிப்பாளர்களுக்கு...
  4. திருவில்லிபுத்தூர்
    சதுரகிரி மகாலிங்கம் மலையில் குவிந்த பக்தர்கள் கூட்டம்
  5. குமாரபாளையம்
    பா.ம.க. சார்பில் தபால் அனுப்பும் போராட்டம்
  6. சோழவந்தான்
    பாலமேடு அருகே தொட்டியச்சி அம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேகம்
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் 130 டன்‌ விதைகள் கையிருப்பில் உள்ளதாக தகவல்
  8. ஈரோடு
    பவானிசாகர் அருகே சிறுத்தை தாக்கியதில் கன்றுக்குட்டி உயிரிழப்பு
  9. பெரம்பலூர்
    பெரம்பலூரில் பனை மற்றும் காதி கிராப்ட் பொருட்கள் விற்பனை அங்காடி...
  10. ஆன்மீகம்
    கோவையில் மழை பெய்ய வேண்டி அரச மரத்திற்கும் வேப்ப மரத்திற்கும்