/* */

மக்கள்மன்ற நிர்வாகிகளுடன் பேசி விட்டு செய்தியாளர்களைச் சந்திக்கிறேன்-ரஜினிகாந்த்

எதிர்காலத்தில் அரசியலுக்கு வரப்போகிறேனா இல்லையா என மக்களுக்கு சந்தேகம் உள்ளது, அது குறித்து நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்த உள்ளேன் என அண்ணாத்தே நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்

HIGHLIGHTS

மக்கள்மன்ற நிர்வாகிகளுடன் பேசி விட்டு செய்தியாளர்களைச் சந்திக்கிறேன்-ரஜினிகாந்த்
X

ரஜினிகாந்த்

மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் பேசி விட்டு செய்தியாளர்களைச் சந்திக்கிறேன் -ரஜினிகாந்த்

நான் எதிர்காலத்தில் அரசியலுக்கு வரப்போகிறேனா இல்லையா என மக்களுக்கு சந்தேகம் உள்ளது, அது குறித்து நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்த உள்ளேன் என அண்ணாத்தே நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்

நான் எதிர்காலத்தில் அரசியலுக்கு வரபோகிறேனா? இல்லையா என்று உங்களிடம் பல கேள்விகள் உள்ளன. அது குறித்து நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்த உள்ளேன் மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் கருத்து கேட்ட பிறகு எதிர்கால அரசியல் குறித்த முடிவு பற்றி அறிவிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.


மேலும் அண்ணாத்த படப்பிடிப்பு, கொரானோ ஊரடங்கு இருந்ததால் ரசிகர்களை சந்திக்க முடியவில்லை என தெரிவித்தார். முன்னதாக அவரது ரசிகர்கள் பாபா சிலை மற்றும் பாபா முத்திரையுடன் நடிகர் ரஜினிகாந்த் வருகைக்காக காத்திருந்தனர்.

Updated On: 15 July 2021 2:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    இறை நம்பிக்கை பற்றி உலக மதங்களின் பொன்மொழிகள்
  2. இந்தியா
    எலோன் மஸ்க்கின் இந்தியா வருகை ஒத்திவைப்பு! ஆதாரங்கள்
  3. ஆன்மீகம்
    பொறுமை! நம்பிக்கை: இது சீரடி சாய்பாபாவின் அருள்மொழிகள்
  4. லைஃப்ஸ்டைல்
    நீண்ட ஆயுளை தரும் 15 காய்கறிகள், பழங்கள்
  5. ஈரோடு
    ஈரோட்டில் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெசின் பழுது நீக்க இலவசப் பயிற்சி:...
  6. இந்தியா
    அருணாசல பிரதேசம்: ஒரேயொரு வாக்காளருக்காக வாக்குச்சாவடி
  7. தஞ்சாவூர்
    இன்று தஞ்சை பெரியகோயில் சித்திரைத் தேரோட்டம் !
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்