/* */

மும்பை வழியாக சரக்குகள் ஏற்றுமதி: கோவை, திருப்பூருக்கு புதிய வசதி

கோவை மற்றும் திருப்பூர் தொழில் துறையினர், சரக்குகளை மும்பை வழியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் புதிய வசதி கிடைத்துள்ளது.

HIGHLIGHTS

மும்பை வழியாக சரக்குகள் ஏற்றுமதி: கோவை, திருப்பூருக்கு புதிய வசதி
X

கோப்பு படம் 

தொழில் நகரங்களான கோவை மற்றும் திருப்பூரில் இருந்து, வெளி நாடுகளுக்கு சரக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதுவரை, கொச்சி, துாத்துக்குடி, சென்னை துறைமுகங்கள் வழியாகவே சரக்குகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதில், அவர்களுக்கு சிக்கல்கள் இருந்து வருகிறது.

இந்த நிலையில், கன்டெய்னர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனம், திருப்பூர், கோவை ஏற்றுமதியாளர்களுக்கு புதிய வசதியை ஏற்படுத்தி உள்ளது. அவ்வகையில், கோவை இருகூரில் அமைந்துள்ள கன்டெய்னர் கார்ப்பரேஷன்கிடங்கில் இருந்து, நேரடியாக சரக்குகளை மும்பை துறைமுகத்துக்கு அனுப்பி வைக்க முடியும்.

இது குறித்து, கோவை சுங்கத்துறை மற்றும் கப்பல்துறை முகவர் சங்க தலைவர் சுப்ரமணியம் கூறுகையில், இதனால் பயண நேரம் மிச்சமாகும். இவ்வாய்ப்பை, கோவை, திருப்பூர் தொழில் துறையினர் பயன் படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

Updated On: 12 March 2022 6:30 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  2. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  4. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  5. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  7. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  8. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  9. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  10. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!