/* */

இனி மாலைநேரங்களிலும் உழவர் சந்தை: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

தமிழகத்தில், இனி மாலை நேரங்களிலும் உழவர் சந்தை செயல்படும் என்று, வேளாண் பட்ஜெட்டில், அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்தார்.

HIGHLIGHTS

இனி மாலைநேரங்களிலும் உழவர் சந்தை: வேளாண்  பட்ஜெட்டில் அறிவிப்பு
X

கோப்பு படம் 

இது தொடர்பாக, வேளாண் பட்ஜெட்டில் அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், காலையில் மட்டுமின்றி மாலை நேரத்திலும் உழவர் சந்தைகள் செயல்பட வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை ஏற்கப்படுகிறது. உழவர் சந்தைகளில், மாலை நேரத்தில் சிறுதானியங்கள் விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுதவிர, ரூ.10 கோடியில் 10 புதிய உழவர் சந்தைகள் அமைக்கப்படும். 50 உழவர் சந்தைகளை மேம்படுத்த ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு பெரிய அளவில் உதவும் வகையில் "தமிழ் மண் வளம்" என்ற இணையதளம் உருவாக்கப்படும் என்றார்.

Updated On: 19 March 2022 9:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?