Begin typing your search above and press return to search.
அம்பத்தூர்அண்ணா நகர்சேப்பாக்கம்ராதாகிருஷ்ணன் நகர்எழும்பூர்துறைமுகம்கொளத்தூர்மாதவரம்மதுரவாயல்மயிலாப்பூர்பெரம்பூர்இராயபுரம்சைதாப்பேட்டைதியாகராய நகர்திரு. வி. க. நகர்திருவொற்றியூர்ஆயிரம் விளக்குவேளச்சேரிவில்லிவாக்கம்விருகம்பாக்கம்
ITC நிறுவனம் சார்பில் 50 ஆக்சிஜன் செறிவூட்டிகள் : மாநகராட்சி ஆணையரிடம் ஒப்படைப்பு
ITC நிறுவனம் சார்பில் 50 ஆக்சிஜன் செறிவூட்டிகள் மாநகராட்சி ஆணையரிடம் ஐ டி சி நிர்வாகம் சார்பில் வழங்கபட்டது.
HIGHLIGHTS
சென்னை: ITC நிறுவனம் சார்பில் 50 ஆக்சிஜன் செரிவூட்டிகள் கொரோனா தடுப்பு பணிகளுக்காக சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் ககன் தீப்சிங்க்பேடி அவர்களிடம் வழங்கப்பட்டது.
சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக ITC நிறுவனம் சார்பில் அதன் பிரதிநிதிகள் 50 எண்ணிக்கையிலான ஆக்சிஜன் செறிவூட்டிகளை முதன்மை செயலர் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப்சிங்க்பேடி மற்றும் வணிக வரித்துறை முதன்மைச் செயலாளர் எம்.ஏ சித்திக் ஆகியோரிடம் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில், மத்திய வட்டார இணை ஆணையாளர் பி.என்.ஶ்ரீதர், துணை ஆணையாளர்கள் மேகநாதரெட்டி, ஆழ்பி ஜான் வர்கீஸ், விஷுமகாஜன் மற்றும் வட்டார துணை ஆணையாளர்கள் பி.ஆகாஷ், ராஜ கோபால சுங்கரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.