/* */

ITC நிறுவனம் சார்பில் 50 ஆக்சிஜன் செறிவூட்டிகள் : மாநகராட்சி ஆணையரிடம் ஒப்படைப்பு

ITC நிறுவனம் சார்பில் 50 ஆக்சிஜன் செறிவூட்டிகள் மாநகராட்சி ஆணையரிடம் ஐ டி சி நிர்வாகம் சார்பில் வழங்கபட்டது.

HIGHLIGHTS

ITC நிறுவனம் சார்பில் 50  ஆக்சிஜன்  செறிவூட்டிகள் : மாநகராட்சி ஆணையரிடம் ஒப்படைப்பு
X

 ITC நிறுவனம் சார்பில் ஆக்சிஜன் செறிவூட்டிகள்  சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் ககன் தீப்சிங்க்பேடி இடம்  வழங்கப்பட்டது.

சென்னை: ITC நிறுவனம் சார்பில் 50 ஆக்சிஜன் செரிவூட்டிகள் கொரோனா தடுப்பு பணிகளுக்காக சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் ககன் தீப்சிங்க்பேடி அவர்களிடம் வழங்கப்பட்டது.

சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக ITC நிறுவனம் சார்பில் அதன் பிரதிநிதிகள் 50 எண்ணிக்கையிலான ஆக்சிஜன் செறிவூட்டிகளை முதன்மை செயலர் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப்சிங்க்பேடி மற்றும் வணிக வரித்துறை முதன்மைச் செயலாளர் எம்.ஏ சித்திக் ஆகியோரிடம் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில், மத்திய வட்டார இணை ஆணையாளர் பி.என்.ஶ்ரீதர், துணை ஆணையாளர்கள் மேகநாதரெட்டி, ஆழ்பி ஜான் வர்கீஸ், விஷுமகாஜன் மற்றும் வட்டார துணை ஆணையாளர்கள் பி.ஆகாஷ், ராஜ கோபால சுங்கரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 12 Jun 2021 8:27 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  2. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  3. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  5. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  6. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  7. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  8. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  9. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  10. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!